சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில்பூங்கா: அமைச்சர் டிஆர்பி ராஜா!

சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…

எல்லா மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா முக்கிய அறிவுறுத்தல்!

காஷ்மீர் பகல்காமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…

திருச்சி- கொச்சி விமான சேவை வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை: துரை வைகோ!

திருச்சியிலிருந்து கொச்சிக்கு விமான சேவையானது வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை தொடங்கப்படுவதாக திருச்சி எம்பி துரை…

ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்?: வில்சன்!

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இருவரைக் காவலில் வைக்க உத்தவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி…

ஆளுநர் ரவியின் ‘மிரட்டல்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்!

“மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் டிஎன்ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டிஎன்ஏவில் இருக்கலாம், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான்…

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு கேபிள்டிவி சேவை போலேவே 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட…

நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக அறிவிப்பு!

விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது…

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்!

போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார் கத்தோலிக்க…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீ விபத்து!

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார்…

காஷ்மீரில் இருந்து 118 பயணிகள் தமிழகம் திரும்பினர்!

தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஜம்மு காஷ்மீரில்…

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே: பாகிஸ்தான்!

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர்…

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும்…

புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி…

இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும்…

பகல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல்: காங்கிரஸ்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று…