அமலாக்கத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ல் பதவியேற்கிறார்!

உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா…

அமலாக்கத் துறைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய…

சீமான் பேசிய பேச்சுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்!

சீமான் பேசிய பேச்சுக்கு 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

2-வது நாளாக அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்!

குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தொழிலதிபர் ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவகத்தில் ஆஜரானார். அவரை…

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2-ம் தேதி மக்களவையில்…

தமிழகத்தில் 6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி: மா.சுப்ரமணியன்!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்…

விசைத்தறியாளர்கள் பிரச்சினை: திருப்பூர், கோவையில் கடையடைப்பு போராட்டம்!

கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில்…

முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு!

முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பை வரவேற்பதாக எஸ்.டி.பி.ஐ.…

டெல்லியில் 3 நாட்கள் தங்கினால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்: நிதின் கட்காரி!

டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக நிதின் கட்காரி கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

மாநில சுயாட்சி குறித்த தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது: ஜிகே வாசன்!

மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது என ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல்…

கேஎன் ரவிச்சந்திரன் வழக்கில் அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்…

சூழ்ச்சி ஆட்டம் தான் கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி நீக்கமும்: மனோ தங்கராஜ்!

அதிமுகவை தன்வசம் வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் – பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி…

மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்: யோகி ஆதித்யநாத்!

“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப்…

பிகாரில் இம்முறை என்டிஏ ஆட்சி அமையாது: தேஜஸ்வி யாதவ்!

“எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிகாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது” என்று ஆர்ஜேடி…

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி…

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் கட்சி பதவி பறிப்பு!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.…