காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்!

காஷ்மீர் உடனான பாகிஸ்தானின் உறவு என்பது, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது மட்டுமே என்று இந்தியா தெரிவித்துள்ளது.…

தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருகிறது: உயர் நீதிமன்றம்!

ரவுடி வெள்ளைக்காளியை விசாரணைக்கு அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதால் அவரிடம் காணொலி காட்சி வழியாக விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில்…

வக்பு மசோதா வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு விஜய் வரவேற்பு!

“இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய்…

விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

“விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு…

வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று…

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி…

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்…

வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: பினராயி விஜயன்!

வக்பு (திருத்தம்) சட்டத்தின் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் ஆதாயம் பெற…

கூலி உயர்வு பிரச்சினை: 12 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்!

கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை உச்சத்தை…

பா.ம.க. மாவட்ட செயலாளர் கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ்…

இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை!

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய…

அரசு டாஸ்மாக் ரெயிடு வழக்கில் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்…

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.4,000 கோடி இழப்பு!

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க…

தமிழகத்தில் 1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தமிழகத்தில் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை அண்ணா நகரில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ்…

மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா: ஆர்.எஸ்.பாரதி!

“உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய…

சீமானுக்கு ஒருபோதும் துரோகம் செய்யவே மாட்டேன்: சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்…

காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்: ராகுல் காந்தி!

குஜராத்தில் தொண்டர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பைத்…

தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை உத்தரவு!

அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.…