யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு விளக்கம்!

ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ செயலிகளான…

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி விஎச்பி ஆர்ப்பாட்டம்!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு கட்டுப்படுத்த தவறியதால், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த…

உதவி ஆய்வாளர், காவலர்களுக்கு வார விடுமுறை கோரி மனு தாக்கல்!

தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை…

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!

“பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை…

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயர்நீதிமன்றம்!

நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக…

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி!

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களுடன் ஆனந்தனுக்கு தொடர்பு: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உடன் தற்போதிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு தொடர்பு இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி…

முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது!

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகவும், ஆனால் 2 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு…

தொழிநுட்பம், புத்தாக்க துறைகள் குறித்து எலான் மஸ்க் – பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். தொழில்நுட்பம்…

மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?: கபில் சிபல் கேள்வி!

“நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல்…

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

பொன்முடி பேச்சு குறித்து அடுத்த கட்ட முடிவை கழக பொதுச்செயலாளர் எடுப்பா: செங்கோட்டையன்!

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

முதலில் தமிழகம் உங்கள் கன்ட்ரோலில் இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள்: தமிழக பாஜக!

“ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’…

ஏமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதலில் 74 பேர் பலி!

ஏமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின்…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: அரசாணை வெளியீடு!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான…

வக்பு மசோதா: உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து முதல்வர்…

அதிமுக – பாஜக கூட்டணியை யாரும் பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்!

அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை…

வக்பு திருத்த சட்டம் இருக்கும்.. ஆனால் செயல்படுத்த முடியாது: வில்சன் எம்பி!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சுப்ரீம் கோர்ட்டின்…