100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

“தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறுவது எந்தவிதத்தில் நியாயம்?” என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஊரக…

ஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்!

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய…

தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில்…

இலங்கை அகதி குழந்தைக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய…

ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்!

“பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு…

அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரமலான் வாழ்த்து!

தமிழகத்​தில் இன்று (மார்ச் 31) ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையொட்டி…

திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்: ராஜீவ் சந்திரசேகர்!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர்…

சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை: மம்தா பானர்ஜி!

சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள…

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில்,…

ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று…

Continue Reading

காஸ் டேங்கர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

வாடகை ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற…

பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!

பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்…

பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது: சரத்குமார்!

பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் நடைபெற்ற தவெக…

பாஜக விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும்: அமைச்சர் ரகுபதி!

100 நாள் வேலை திட்டம் தமிழ்நாட்டில்தான் முறையாக செயல்படுத்தப்படுகிறது. பாஜக விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.…

தி.மு.க. ஊழல் கட்சி மட்டுமல்ல; பிரிவினையைத் தூண்டும் கட்சி: அண்ணாமலை!

மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ரூ.39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.…

சவுக்கு மீடியாவை நிரந்தரமாக மூடினார் சவுக்கு சங்கர்!

சவுக்கு மீடியா நிறுவன அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் அறிவித்து உள்ளார். கடந்த மார்ச் 24ஆம்…

என்டிஏ கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்: நிதிஷ் குமார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்த தவறு நடக்காது என பிகார் மாநில முதல்வர்…

இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்: பிரதமர் மோடி!

“ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…