கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
நித்யானந்தா உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்: கைலாசா!
பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலாவிய நிலையில். அவர் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும்.…
விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன்: சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன். இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளேன் என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.…
குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் பலி!
குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு…
2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: அமித் ஷா!
வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட்,…
தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!
வீதி, வீதியாக தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர்…
எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு!
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் என்று மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.வ.வேலு புகழாரம் சூட்டினார். தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர்…
ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலையை ஏற்க முடியாது: ஆன்லைன் நிறுவனம் வாதம்!
இளைஞர்கள் தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கும் போது, திறமைக்கான ஆன்லைனில் ரம்மி விளையாடுவதால் தற்கொலை செய்து கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது…
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லை: உதயநிதி விளக்கம்!
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் கட்சி பாகுபாடு பாராமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.…
வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு!
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண்…
தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அமைச்சர் பேச்சால் தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய மத்திய அமைச்சரின்…
தெருநாய்க் கடியைக் கட்டுப்படுத்த இயக்கமாக அரசு நடத்த வேண்டும்: அன்புமணி!
“புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி,…
‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெற நடவடிக்கை: துரைமுருகன்!
“காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,…
தமிழகத்தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது!
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மொத்தம் 5,381 கி.மீ. தூரத்துக்கு…
மியான்மர் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!
‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று…
அமெரிக்கா- ஈரான் மோதல் வலுக்கிறது!
அமெரிக்காவுடனான நேரடி பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்ததால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்கா- ஈரான் மோதல் வலுக்கிறது! அமெரிக்க ஜனாதிபதியாக…
விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ஈஸ்வரன்!
விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசினுடைய பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு…
திட்டமிட்ட ரீதியில் நாட்டின் கல்வி முறை சிதைக்கப்பட்டு வருகிறது: சோனியா குற்றச்சாட்டு!
“நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…
