“வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என…
Category: முக்கியச் செய்திகள்
கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து…
மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின்…
சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி…
டாஸ்மாக் ரெய்டு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற முறையீடு!
கடந்த மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு…
அனுராக் தாக்குர் தனது குற்றச்சாட்டினை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே!
வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர…
திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை: சேகர்பாபு!
திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர்…
செர்பியா செல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதிஉதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்னாசியாட் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு செலவீன தொகையாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர்…
ராமஜெயம் கொலை வழக்கு: ஆய்வாளர் உட்பட 4 பேர் மாற்றம்!
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச்…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்: நேரலையில் நித்தியானந்தா!
“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தலைமறைவாக இருந்து வரும் நித்தியானந்தா, கடந்த…
பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்: சீமான்!
பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…
போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச விஜய்க்கு தகுதி இல்லை: வீரலட்சுமி!
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று வீரலட்சுமி கூறியுள்ளார். தமிழர் முன்னேற்றப்…
ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!
சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்!
திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக…
அரசு பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்: காங்கிரஸ்!
“அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான…
ஜெயலலிதா பற்றி செல்வப்பெருந்தகை பேசியதால் பொங்கி எழுந்த செங்கோட்டையன்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா பற்றி பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகப் பொங்கி எழுந்தார்.…
கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்: எடப்பாடி பழனிச்சாமி!
இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
