சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது…

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி…

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11…

வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி!

“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா…

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ!

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட…

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர்…

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள், இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட…

கூட்டணிக்கு பரிந்துரைத்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்!

பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் அதன்…

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: பினராயி விஜயன்!

“இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: சாத்தூர் ராமச்சந்திரன்!

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது: துரைவைகோ!

மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று…

இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்: ராமதாஸ்!

‘இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம்…

வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த…

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பாஜகவுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்: சு.வெங்கடேசன் எம்பி!

நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

இலங்கை, தாய்லாந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம்: பிரதமர் மோடி!

இலங்கை, தாய்லாந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம் மேற்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். தெற்கு ஆசியா மற்றும்…

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு…