ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி…
Category: சிறப்பு பார்வை
கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் தர வேண்டும்: ராமதாஸ்
கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம்: சுந்தர் பிச்சை!
செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.…
சனாதனத்தை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல பார்க்க வேண்டும்: ஆ.ராசா!
மத்திய அரசு ‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் கி.வீரமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனம் என்பதை தொழுநோயைப்…
Continue Reading
ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமி போன்ற கிரகம்!
பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான…
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு சு.சாமி கடிதம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் ஆர்என்…
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். “Speaking for INDIA” என்ற தலைப்பில்…
டெங்கு, கொரோனா போன்றது சனாதனம், அதை ஒழிப்பதே நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்
டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்து கட்டத்தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனம் என…
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி!
சிங்கப்பூரின் முன்னாள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல்…
தூக்கு தண்டனையில் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் போக முடியாது!
தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து இனி யாரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. அதற்கான சட்டத்தை மத்திய…
பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை…
பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது: ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது. கடலூர் பொதுக்கூட்டத்தில் அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம் என பாமக…
ஜக்கி வாசுதேவின் ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும்: பெ. மணியரசன்
ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக…
சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்றழைக்கப்படும்: பிரதமர் மோடி
பெங்களூரில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர்…
காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை…
குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை அரசு மீட்க வேண்டும்: ராமதாஸ்
குவைத் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 20 தமிழ் இளைஞர்களை தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!
சந்திரயான் 3 ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி இந்தியா மக்கள்…
காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்தை கர்நாடகாவிடமிருந்து பறிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர்…
