பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த வேளையில் தமிழக…
Category: சிறப்பு பார்வை
கச்சத்தீவை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது: அண்ணாமலை
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு அதை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு பாதிப்பு: ஐ.நா.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா.…
விவசாயிகள் தான் இந்தியாவின் பலம்: ராகுல் காந்தி
விவசாயிகள் தான் இந்தியாவின் பலம் எனவும், அவர்கள் தரப்பில் கூறப்படுவதை நாம் கேட்டால் நாட்டின் பல பிரச்னைகளை தீர்க்க முடியும் எனவும்…
அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: வைகோ
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். பொது சிவில் சட்டத்தை…
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டது!
இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.…
Continue Reading
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி!
உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு…
பொது சிவில் சட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும். செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான…
பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: திமுக சட்ட ஆணையத்துக்கு கடிதம்!
பொது சிவில் சட்டம் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்ட ஆனையத்துக்கு எழுத்துப் பூர்வமாக தெளிவுப்படுத்தியுள்ளார்.…
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்: வடகொரியா எச்சரிக்கை!
எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு…
ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விபரம்!
தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்று…
Continue Reading
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சாந்தன் கடிதம்!
தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில்…
பிரதமர் மோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை: சீமான்
திருமணம், படிப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியையும், தன்னிடம் கார் இல்லை எனக்கூறியுள்ள முதல்வர் ஸ்டாலினை ஏன் இன்னும்…
மேகதாது தொடர்பான பணிகளை மேற்கொள்ள கர்நாடகாவிற்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி
மேகதாது அணை தொடர்பான எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்ற முயற்சி: ஜவாஹிருல்லா!
தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.…
தி.மு.க. அமைச்சர்கள் மீதான2-வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: அண்ணாமலை
தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அறப்போர்…
பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!
மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து…
பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்: அன்புமணி!
உலக சராசரி வெப்பநிலை அபாயக் கட்டத்தை தாண்டியிருக்கும் நிலையில், பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என பாமக…
