பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் : சீமான்

மத்திய அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்களை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாய நிலங்களின் இடையே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு கூறி வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி!

மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்…

வெப்பத் தணிப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

வெப்பத் தணிப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து பாதிக்கப்படுவதை…

பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது அவசியம்: சுகாதாரத்துறை செயலாளர்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின் பற்றுவதும் அவசியமாகும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு…

இலங்கை தமிழ் அகதிகளுடன் காணொலி காட்சியில் உரையாடிய முதல்வர்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால் தமிழகம் வந்து, மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் முதல்வர் மு.க.…

இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்: திருமாவளவன்

இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை…

மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி ஆசிரியை சாதனை!

20 மணிநேரம் தொடர்ச்சியாக மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி பள்ளி ஆசிரியை அமுதா சாதனை. திருச்சி தொட்டியம் அருகே உள்ள…

நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்: ஹர்பஜன் சிங்

ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று ராஜ்யசபா உறுப்பினர் ஹர்பஜன் சிங்…

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்: மோகன் பகவத்

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று மோகன் பகவத் கூறியுள்ளார். ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து…

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: குஷ்பூ

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ காட்டமாக தெரிவித்து உள்ளார்.…

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து. தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.…

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி. கிராமத்தில் உள்ள பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு…

தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர்: ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என ரஷியா எச்சரிக்கை உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா…

இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள்…

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா…