ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை…

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம்

இலங்கை சென்றுள்ள அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். தமிழக…

நல்லதோர் நாகரீகமான அரசியலை உருவாக்க நாம் நினைக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்!

எம்ஜிஆரிடம் இருந்த நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில்…

இந்தியா வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்: தமிழக கவர்னர்

இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மே தின வாழ்த்து…

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம்: பிரதமர் மோடி

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்…

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு: அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை…

தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் ஆணையம் விசாரணை தொடங்கியது!

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம்…

தொழிலாளர்கள் தமிழகத்தின் – இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு: முதல்வர் ஸ்டாலின்!

தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும்…

மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள்: ராகுல் காந்தி

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…

நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை…

பிளஸ்-2 பொதுத்தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உலகம் இயங்குவது தொழிலாளர்களின் தூய்மை மிகு உழைப்பினால் தான்: எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர்களின் உழைப்பால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தின வாழ்த்து கூறியுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…

புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பதவியேற்பு!

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா இன்று…

பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின் துறை…

பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.…

புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக…

மம்தா – கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள மம்தா பானர்ஜியை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல்…