ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை. கேரள வாலிபரை சுட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் மற்றும் பூட்டான் பயணம்

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர்…

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி

சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான…

பிரேசிலில் உலகிலேயே உயரமான இயேசு சிலை அமைப்பு

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க…

ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்…