மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.…

கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர்…

டி.ராஜேந்தர் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதி!

சினிமா டைரக்டர் டி.ராஜேந்தருக்கு நேற்று ‘திடீர்’ நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.…

கலால் வரியை குறைத்து பித்தலாட்டம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில், கலால் வரியை குறைத்து ஒரு பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது என மாநிலங்களவை…

தமிழகத்தில் மூன்று ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி!

3 ரயில் திட்டங்களை பிரதமா் மோடி சென்னையில் வரும் 26-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா். பிரதமா் மோடி வரும் 26-ஆம் தேதி…

குலதெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா சாமி தரிசனம்!

தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

கிராம வளா்ச்சி, மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கிராம வளா்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வேளாண்மைத் துறையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக்…

குளிா்பானத்தில் விஷம் கலந்து மாணவி கொலை: சாலை மறியல்

திருச்சியில் விஷம் கலந்த குளிா்பானம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, பெற்றோா் மற்றும்…

விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 7 பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். விருதுநகரில்…

வைகை அணையில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு!

வைகை அணையிலிருந்து, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக, வினாடிக்கு 2,000 கன அடி வீதம், ஆற்றின் வழியாக நேற்று காலை தண்ணீர் திறந்து…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா…

தனியார் மயத்தை கைவிடக் கோரி புதுச்சேரி மின் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

தனியார்மயத்தை எதிர்த்து, மின் துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது!

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…

ரஷ்ய அதிபருடன் மட்டுமே பேச தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு…

ஈரானில் அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 5 பேர் பலி!

ஈரான் நாட்டில் 10 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்ததில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான…

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி!

இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர்…