பாலஸ்தீனத்தில் கத்தியுடன் வந்த பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் கத்தியுடன் வந்த பெண்ணை இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு…

ரசாயனங்களை பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து: இந்தியா எச்சரிக்கை!

உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது.…

படையெடுத்து வந்தவர்களை பற்றி பக்கம் பக்கமாக உள்ளது: அக்சய்குமார்

நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்கள் பற்றி எந்த குறிப்பையும் காணவில்லை. படையெடுத்து வந்தவர்கள் பற்றி பக்கம் பக்கமாக உள்ளது என…

ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன்: ஹர்திக் பட்டேல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என ஹர்திக் பட்டேல்…

அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர்…

ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள்!

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த…

100-வது நாளாக தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது…

இளையராஜா பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருதையும் பெற வேண்டும்: அன்புமணி

இன்று 80 வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர் நூற்றாண்டு கண்டு…

ஆரணியில் “தந்தூரி சிக்கன்” சாப்பிட்ட மாணவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12-ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்தாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார்…

வயலில் வெள்ளை வேட்டியுடன் விவசாயம் செய்வது ‘திராவிட மாடல்: அண்ணாமலை

வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பதும், வெள்ளை வேட்டி சட்டையுடன் விதை நெல் பாவுவதும் தான் ‘திராவிட மாடல்’ ஏமாற்று வேலை…

முருகனுக்கு பரோல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்…

வடமாநில மாணவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் தமிழக கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்: தோனி

சென்னையை தான் இன்னொரு வீடாக நினைப்பதாகவும் ஒரு வீரர் தனது மாவட்டத்திற்காகவும் பள்ளிக்காகவும் ஆடுவதன் மூலமே பெரிய அளவில் ஜொலிக்க முடியும்…

தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கழக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- என் உயிருடன்…

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சாமி…

அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை!

தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். தென்மேற்கு பருவமழை…

இலங்கையில் இருந்து 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப்…