நாங்கள் இறப்போமே தவிர, துரோகம் இழைக்கமாட்டோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜகவினரின் கோரிக்கையை ஒரு எம்எல்ஏ கூட ஏற்காதது மகிழ்ச்சியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி…

அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில…

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும்: சீமான்!

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும்,…

லோயர் கேம்ப்பிலிருந்து குடிநீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்…

8வது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, 8வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

பெகாஸஸ் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு!

பெகாஸஸ் உளவு வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை…

ஜார்க்கண்ட் முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் முடிவு?

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும்படி அம்மாநில ஆழுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக…

டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி…

நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன்: மம்தா பானர்ஜி

நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் வாதாடுவேன் என மம்தா பானர்ஜி கூறினார்.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி…

சோனாலி போகத் மரணம்: கொலை வழக்கு பதிவு!

நடிகையான ஹரியானா பாஜக நிர்வாகி சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது…

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே…

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குஜராத் மாநிலத்தில்…

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் 22 பேர் பலி!

உக்ரைனின் சாப்ளின் நகர் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர், 50க்கும்…

ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது வீட்டில் தோழிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட சர்ச்சை அடங்குவதற்குள் அவர் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும்…

உருளைக்கிழங்குப் புட்டு

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 500 கி கடுகு – ஒன்றரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய்…

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்.. அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப்…

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது…