ஐநா ஆணையத்தில் புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க…

திமுக அரசு குரங்கு கையில் கிடைத்த பூமாலை: எடப்பாடி பழனிசாமி!

குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போல் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிக்கிறார்கள்…

பணவீக்கம் பிரச்சினையே இல்லையா?: நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை…

வெறுப்பு, வன்முறையால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது: ராகுல்

வெறுப்பு, வன்முறையை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளதாக ராகுல் காந்தி…

தடைசெய்யப்பட்ட ‘ப்ரீ பயரை’ எப்படி விளையாடுகிறார்கள்?: மதுரை உயர்நீதிமன்றம்!

தடைசெய்யப்பட்ட ப்ரீ பயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த…

முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்: ஜெயக்குமார்

முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க பார்க்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்…

மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம், ராகுல் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கு, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க…

அரசியல் சாசனத்தின் உயரிய கொள்கைகளை கடைப்பிடிப்பேன்: மன்னர் சார்லஸ்

தன் தாய் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த தன்னலமற்ற கடமையைத் தொடரப் போவதாக, பிரிட்டன் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறினார். பிரிட்டனின்…

எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு வெளியே போராட்டம்: 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கைது!

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு…

நடிகை சோனாலி போகத் மரண வழக்கு சி.பி.ஐ.,க்கு விசாரணைக்கு உத்தரவு!

பா.ஜ., பிரமுகரும், பிரபல நடிகையுமான சோனாலி போகத், 43, மர்மமான முறையில் இறந்தது குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கும்படி மத்திய உள்துறை…

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் என்ஐஏ சோதனை!

தீவிரவாதிகள், தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் இடையே வளரும் நட்பை உடைக்கவும், நிதி ஆதாரங்களை தடுக்கவும் 50 இடங்களில் நேற்று தேசிய…

நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை!

நாகாலாந் மாநில முதல்வா் நெஃபியூ ரியோ தலைமையிலான பல்வேறு நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா…

செகந்திராபாத் தீ விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். செகந்திராபாத் நகரில்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமின் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு!

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், ‘ஜாமின்’ நிபந்தனையை தளர்த்தி, அவர் தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம்…

தமிழகத்தை சேர்ந்தவர் குவைத்தில் சுட்டுக் கொலை!

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற, ஒரே வாரத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமரன் சுட்டுக்கொல்லப்பட்டார். திருவாரூர் மாவட்டம்…

ஜெர்மனியிலிருந்து திரும்பிய ராஜாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்த முதல்வர்!

ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில்…

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை: சந்திரசேகர ராவ்

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சியை கவிழ்ப்பாரா என தெலுங்கானா சட்டமன்றத்தில் சந்திர சேகர ராவ் அண்ணாமலையை…

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீடுகளில் சோதனை நடந்து வரும் நிலையில், அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தும், போராட்டம் செய்து…