மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி…

மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்: புதிய தமிழகம்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா!

இந்தியா இந்துக்கள் நாடு தான், இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக்…

ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 12 பேர் பலி!

ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள…

கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

கோவா மாநிலத்தில் அதிரடி திருப்பமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் இன்று ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்தனர். கோவா மாநிலத்தில்,…

ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர்கள் கைது!

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள…

லண்டன் வந்தடைந்தது இரண்டாம் எலிசபெத் உடல்!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, இன்று லண்டன் வந்தடைந்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்( 96),…

எலான் மஸ்கின் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் பங்குதாரர்கள் ஆதரவு!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தை எலான் மஸ்கின் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்த நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். டெஸ்லா அதிபர்…

திண்டுக்கலில் இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…

வாக்குறுதியை நிறைவேற்றாததே ‘திராவிட மாடல்’ ஆட்சி: ஜி.கே.வாசன்

‘தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், மாறாக மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கும்…

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை கொண்டுவர வேண்டும்: வைகோ

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து!

அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின்…

அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு!

அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன. நாட்டில் தரமான மருந்துகள்…

புதிய நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்!

புதிய நாடாளுமன்றத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…

குவைத்தில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர்…

சாதி மதத்தை வைத்து கட்சி நடத்தல: விஜயகாந்த்

சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு…