சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது: சீமான்

சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் என்பவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது;…

நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்: ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு…

ராகுல்காந்திக்கு பிரதமராகும் தகுதியில்லை: குஷ்பு

ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை. என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை…

தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக அரசின்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர்…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்: போப் ஆண்டவர்

உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். உலகில் எங்கேனும் போர் நடந்தால்,…

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 715 அடி உயரமுள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து அங்கு பெரும்…

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்: அன்புமணி

சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…