புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்: சீமான்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின்…

பெரியார் பல்கலையிலேயே இட ஒதுக்கீட்டில் அநீதி: ராமதாஸ்!

சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது…

தமிழகத்தில் தீண்டாமை, மதவெறுப்பு: டிடிவி தினகரன் கண்டனம்!

நவீன யுகத்திலும் கூட தென்காசியில் நடந்த தீண்டாமை, சென்னையில் முஸ்லிம் சிறுவன் மீதான மதவெறுப்பு சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆரம்பத்திலேயே…

அரசு கஜானா கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது: கேரள கவர்னர்

அரசு கஜானா பணம் கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அனைத்து…

மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக மாணவி!

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு…

மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை: தர்மேந்திர பிரதான்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன்…

உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்: புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை!

உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று…

தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை!

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை மந்திரி சந்திப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன். இந்தச்…

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் எ.வ.வேலு

தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க…

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது: விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் சாரல்…

சென்னையில் நோய் பரப்பும் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும்: அன்புமணி

சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர்…

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் மோசடி!

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 6 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில்…

மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை…

மகளிர் இட ஒதுக்கீட்டில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை: சரத்பவார்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

ஊழல் வழக்கு: எடியூரப்பா, அவரது மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு!

பாஜக மூத்த தலைவர் பி.எஸ் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர்…

லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது!

தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் என்.ஐ.ஏ. தீவிர சோதனையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…