குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி…

மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு!

கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண்…

அவசரகால மீட்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்புங்கள்: அண்ணாமலை

தமிழகத்தில் ‘இன்புளூயன்சா’ வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு…

தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய…

உள்துறை அமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி, அமித்ஷாவுடன்…

தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்…

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சந்திப்பு!

சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். சென்னை வந்துள்ள மத்திய கல்வி…

கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ்…

ஏழைகள் நலனுக்காக வக்கீல்கள் வாதாட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சட்டநீதியை மட்டுமல்ல – சமூகநீதியையும் நிலை நாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு டாக்டர்…

Continue Reading

அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும்: பிரதமர் மோடி

அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும். சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். குஜராத்தில் பா.ஜ.,…

இந்திய தூதருடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு!

அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை…

பாலஸ்தீன போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல்!

இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபரை பாலஸ்தீன போலீசார் கைது செய்ததால் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி!

மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது.…

மியான்மரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்: 7 குழந்தைகள் பலி!

மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர்…

கேரள கவர்னர் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்: பினராயி விஜயன்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று, முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு…

திமுக மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகல்!

தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி. சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த…

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சீமான், வேல்முருகன் கண்டனம்!

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தவாக தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர்…

உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம்: பிரியங்கா சோப்ரா

உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசினார். பிரபல…