சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும்: அன்புமணி

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி…

குண்டு வீசுவதால் பா.ஜனதாவினர் மன தைரியத்தை குறைக்க முடியாது: அண்ணாமலை

கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்…

95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள்: சு.வெங்கடேசன்

95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி.…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா?: சீமான் கண்டனம்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியில்லை: அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை. தான் போட்டியிட உள்ளதாக அசோக் கெலாட் கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த…

ரஷ்ய மக்கள் புதினை எதிர்த்து போராட வேண்டும்: ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால்…

பிஎப்ஐ முழு அடைப்பு போராட்டம்: கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு அம்மாநில ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத…

திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைமலைநகரை அடுத்த…

வருகிற 25-ந் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்…

பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிர ஆலோசனை!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு…

பெண் செய்தியாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுப்பு!

அமெரிக்கா வந்துள்ள ஈரான் அதிபர் ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப்…

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்!

ஷின்ஜோ அபே கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ந்…

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இந்தியா- ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான டிக்கெட் பெறுவதற்கு ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அலட்சியமாக செயல்பட்டதற்காக…

ஸ்விகி ஊழியர்களின் உரிமையை தமிழக அரசு மீட்க வேண்டும்: சீமான்

ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு அக்.14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை அக்.14-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகர் விஷால்…