மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?: ப.சிதம்பரம்

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்…

உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணை!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது…

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக: வைகோ!

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்: கோவை கமிஷனர்!

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று…

நாங்கள் ஓரளவிற்கு தான் அமைதி காப்போம்: அண்ணாமலை

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

‘ப்ளூ’ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ப்ளூ’ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.…

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்: ராகுல் காந்தி!

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா முன்னேறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-…

பிரதமரை கொல்ல சதி: பிஎஃப்ஐ மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி கொல்ல பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி திட்டம் செய்ததாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.…

நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டார்: அமித்ஷா

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையினால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்காத பாகிஸ்தான்: இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 50 பேர் பலி!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த போராட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. தற்போது வரை…

மதுரை எய்ம்ஸ் பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும்: எல். முருகன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவரங்கம் ரெங்கநாதர்…

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம்,…

ஆளுநர் வேலையை மட்டும் ஆர்.என். ரவி பார்க்க வேண்டும்: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில், பாஜக வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரே…

சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட வேண்டும்: அன்புமணி

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

சவுக்கு சங்கர் சிறை சென்றதால் அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்!

நீதித்துறை பற்றி அவதூறாகப் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.…

உத்தரகண்ட் விடுதி கொலை: பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கேளிக்கை விடுதியின் பெண் வரவேற்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை செய்த…

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு எச்சரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில்…