எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை: அமித்ஷா

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் சென்றுள்ளார்.…

தமிழ் மொழியால் இணைந்தவர்களை சாதி-மதத்தால் பிரிக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியல்ல அது உயிர். மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்கவே முடியாது என தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழாவில்…

கர்நாடகாவில் நவராத்திரி பரிசாக மின் கட்டணம் உயர்வு: குமாரசாமி!

நவராத்திரி பரிசாக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வீட்டுக் காவல்?

சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை நேட்டோ…

திமுகவினர் செய்து வரும் அராஜகங்கள்: சசிகலா கண்டனம்!

திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…

மதுரை எய்ம்ஸ் உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: மக்கள் நீதி மையம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உண்மையை விளக்க மத்திய அரசு முன் வருமா என மக்கள் நீதி மையம் கேள்வி எழுப்பி…

மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!

கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள்…