மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா?: சீமான்

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா? என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள்…

நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு: அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு எதிராக நீதிமன்றத்திற்கு போன திருமாவளவன்!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது கவலை அளிக்கிறது: விஜயகாந்த்!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்: அன்புமணி!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர்…

குலாம் நபி ஆசாத் தொடங்கிய புதிய கட்சி, ஜனநாயக ஆசாத் கட்சி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். காங்கிரஸ்…

இத்தாலி முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி…

மானம் இல்லாதவருடன் போராட முடியாது: மு.க.ஸ்டாலின்

மதவெறி நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர்…

ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னை…

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள். ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி…

Continue Reading

குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..!

ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால்…

குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து..!

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியசாமி

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசினார். மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக…

அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு வெறிப் பேச்சைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 6-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று…

6ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதன பாடத்தை உடனடியாக நீக்கவும்: முத்தரசன்!

சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும்…

வங்காளதேசத்தில் பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி!

வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின்…