திராவிடம் – சமஸ்கிருத வார்த்தை, மாடல் – ஆங்கில வார்த்தை: சீமான்!

திராவிடம் – சமஸ்கிருத வார்த்தை, மாடல் – ஆங்கில வார்த்தை. இப்படி இருக்கும்போது தமிழ் எப்படி வளரும் என்று நாம் தமிழர்…

சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்: உயர்நீதிமன்றம்!

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு…

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்: வானதி சீனிவாசன்

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக…

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை: சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி…

சிவசேனா சின்னம், கட்சி தொடர்பான வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி!

சிவசேனாவின் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்…

இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது: கே.பாலகிருஷ்ணன்

மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள், அதை எடுத்து சொன்ன ஆ ராசா மீது எதற்காக கோபப்படுகிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது: அஸ்வினி குமார்!

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது…

விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் ஸ்பேஸ் கிராப்ட்!

விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த…

Continue Reading

நாடே இல்லாத ‘ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்: ஜெயக்குமார்!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகள்…

திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த…

திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும்…

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவிகளை சீண்டிய மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…

இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் அதற்காக இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை!

8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோதனையில் பாப்புலர் பிரண்ட்…

ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே…

ஆர்.எஸ்.எஸ். பற்றி அறிய வட மாநிலங்களுக்கு சென்று கேட்டறிய வேண்டும்: அண்ணாமலை

ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி அறிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் வட மாநிலங்களுக்கு சென்று கேட்டறிய வேண்டும் என…

குமரி அனந்தனுக்கு உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கினார் முதலமைச்சர்!

குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

ராமஜெயம் கொலை வழக்கு: 2 பேரிடம் புலனாய்வுக்குழு விசாரணை!

திருச்சியில் ராமஜெயம் நடைபயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில் குமார் ஆகியோருக்கு தொடர்பு ஏதேனும்…