இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சியாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழுவின் பரிந்துரைகள் உள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துளாள்ர்.…
Day: October 10, 2022
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈரான் அரசு டிவியின் நேரடி ஒளிபரப்பு முடக்கம்!
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக ஈரான் அரசு டிவியின் நேரடி ஒளிபரப்பை போராட்டக்காரர்கள் சில நிமிடங்கள் முடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் பலி!
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். நைஜீரியா…
நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமம் மொதேரா: பிரதமர் மோடி அறிவிப்பு!
குஜராத் மாநிலம், மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சூரிய மின்சகதி, காற்றாலை…
பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீஸ் வழக்கு பதிவு!
பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய மீனவர்கள்…
திராவிட மாடலை உலக நாடுகள் பின்பற்றும் நாள் தொலைவில் இல்லை: வைகோ
திராவிட மாடல் ஆட்சியை உலக நாடுகளின் அரசுகள் பின்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.…
அண்ணன் கட்சியின் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர்: தமிழிசை
வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுக பொதுக்குழு…
முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சமூக பொறுப்பு உருவாகியுள்ளது: திருமாவளவன்
திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய அளவில் ‘சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது என்று…
சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின்: வேல்முருகன்!
சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக…
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயம்: அமித்ஷா குழு பரிந்துரை!
கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்தாரா!
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக…
