சென்னையில் வாடகை தாய்களை ஒரு வீட்டில் அடைத்து சிகிச்சை!

சென்னையில் வாடகை தாய்களை ஒரு வீட்டில் அடைத்து சிகிச்சை அளிப்பதாக வெளியான தகவலையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இயக்குநர் விக்னேஷ்…

நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி!

சொத்துகள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.…

ஆதம்பாக்கம் சத்யா கொலையால் மனம் குமுறுகிறது: நடிகர் தாமு!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவம் பெண்களை பெற்ற தந்தையாக எனக்கு மனம் குமுறுகிறது என மதுரையில்…

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை என்று. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,…

பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி!

‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான்…

இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டார் அமித்ஷா!

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில்…

அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல், உதவியாளர் காயம்!

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர்…

காந்தி குடும்பத்தின் அறிவுரையை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த…

நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க…

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் 4 பேர் மீது பாய்ந்த மின்சாரம்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கொடி…

சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக, முன்னாள்…