100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவுவது தவறான செய்தி: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: உயர்நீதிமன்றம்

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை…

பாகிஸ்தான் எப்படி இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடும்: கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு…

தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா: ஆர்.பி.உதயகுமார்

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா என்று அதிமுக…

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுப்பு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன்ஜாமின் கோரிய நிலையில், முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…

அடிக்கு அடி என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்: பிரதமர் மோடி

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம் என்று பிரதமர்…

Continue Reading

ராஜிவ் போன இடத்திற்கே ராகுலை அனுப்புவதாக மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ்…

சிறையில் அடைக்கப்பட்டதால் எனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது: சஞ்சய் ராவத்!

சிறையில் அடைக்கப்பட்டதால் தனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா…

வடகொரிய ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததை சகித்து கொள்ள முடியாது: பிரதமர்

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததற்கு, ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு…

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயக்கம்!

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…

அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, பிறப்பித்த அரசாணையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம்…

‘ஆர்டர்லி’ முறையை பின்பற்றினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம்

ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை…

தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விட மாட்டோம்: சீமான்

தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விட மாட்டோம் என,…

இது கனவு இல்லை என்று யாராவது கூறுங்கள்: விக்ரம்

பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடியை வசூலித்துள்ளது.…

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்!

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435…

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம்…

மேற்குவங்க புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமனம்!

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேற்கு…

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை…