பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால்விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24-ந்தேதி அன்று…

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக…

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்!

முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு…

பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் வரை நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை: இம்ரான்கான்

பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார். இங்கிலாந்து…

சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். இருவர்…

தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்துவதா?: பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்…

கொலம்பியாவில் குடியிருப்பின் மீது விழுந்த விமானம்: 8 பேர் பலி!

கொலம்பியாவின் மெடலின் நகரில் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 8 பேர் பலியாகினர். கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா…

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை: வடகொரியா

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும்…

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன்

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலுக்கு கி.வீரமணி கண்டனம்!

நாட்டின் சட்ட நாளான நவம்பர் 26-ந் தேதி இதிகாச புராண கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்ற பல்கலைக் கழக மானியக் குழுவின்…

Continue Reading

பாஜக அரசியல் ரீதியாக வளர வாய்ப்பில்லை: கார்த்தி சிதம்பரம்

பாஜக அரசியல் ரீதியாக வளரலாம் என்று நினைத்தால் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி…

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் தற்காலத்து…