ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு: நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழகத்தில் பாரம்பரிய…

பயங்கரவாத சமூகத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் தோல்வியடைவர்: கவர்னர் ரவி

நம் நாட்டில் பயங்கரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களால் அதில் வெற்றி பெற முடியாது எனவும் கவர்னர் ரவி…

சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழாவில் மகளிரணி செயலாளர் நற்சோனை பேசியதன் தைரியத்தை வரவேற்பதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சனாதனத்திற்கு…

நேருவை பற்றி அவதூறு கருத்துக்களை பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு…

பொன்மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். சர்வதேச கடத்தல் கும்பலோடு…

தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறினார். புதுக்கேட்டையில்…

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்தது: அமித்ஷா!

குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலத்தில்…

பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது: ஒவைசி

குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அசாதுதீன் ஒவைசி, வாக்குறுதி அளித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், அந்த 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி…

அமெரிக்கா போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது: வடகொரியா

அமெரிக்கா தூக்கிப்போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது என்று வடகொரிய அதிபரின் சகோதரி ‘கிம் யோ ஜாங்’ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா…

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா உட்பட உலக…

மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு!

மலேசியாவின் பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக் கொண்டார். மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19 ஆம்…

ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனம்!

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்…

ஸ்காட்லாந்து தனி நாடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஸ்காட்லாந்தை பிரிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை லண்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேல்ஸ்,…

இந்தோனேசியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் இரண்டு நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவில்…

உ.பி., மாநிலம் போலீஸ் ஸ்டேஷனில் 581 கிலோ கஞ்சாவை தின்ற பெருச்சாளி!

உ.பி., மாநிலம் மதுரா போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை பெருச்சாளி தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தது அனைவரையும்…

ஷ்ரத்தா கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித்ஷா

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு டெல்லி காவல்துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் பொறுப்பேற்பு!

மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்,…

புதிய தேர்தல் ஆணையரை மின்னல் வேகத்தில் நியமித்தது எப்படி: உச்ச நீதிமன்றம்

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி…