அசோகர் நகர் பள்ளி விவகாரம் நிர்வாகத்தின் அலட்சியம் காரணம்: ராமதாஸ்

அசோக் நகர் பள்ளியில் மாணவருக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

அரசமைப்பு சட்டத்தை தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ

அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச்…

ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு…

மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது: முத்தரசன்

அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்…

ராஜேந்திர பாலாஜி வழக்கில் 45 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை: சுவாதி

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை என்று சுவாதி பரபரப்பாக கூறினார். சேலம் மாவட்டம் ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்…

ஜல்லிக்கட்டில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக தக்கவைக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக அரசு தக்க வைத்துக்…

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம்…

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு!

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்…

அனைவருக்கும் என் நன்றி. நான் நல்லா இருக்கேன்: கமல்ஹாசன்!

இப்போதெல்லாம் சின்ன இருமல் என்றால் கூட என்னை அதிகமாக விசாரிக்கிறார்கள், அதற்குக் காரணம் ஒன்று, ஊடகம், அப்புறம் பெருகி இருக்கும் அன்பு…

அமிதாப் பச்சன் புகைப்படம், பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம்…

புதினா சப்பாத்தி

சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல.. அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான…

நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி லண்டனில் உள்ளார். நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய…

கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை!

மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும்…

தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும்: அண்ணாமலை

ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துக்கு தமிழக பாஜக…

பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைவதை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்

என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து…

உதயநிதி வெற்றிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.எல்.ரவி…