தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி: வைகோ

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக…

ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கருக்கு சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரலாறு படைக்க வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

காசி தமிழ் சங்கமம் விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…

கோவை கார் வெடிப்பு: சென்னை- திருச்சியில் 6 இடங்களில் சோதனை!

சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.…

இந்திய கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த குழந்தையும் பலி!

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் நிறைமாத கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.…

அ.தி.மு.க. பொதுக்குழு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுதாக்கல்!

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம்…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும் என்று சென்னை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தென்னிந்திய வேலையளிப்போர்…

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவுவது தவறான செய்தி: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: உயர்நீதிமன்றம்

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை…

பாகிஸ்தான் எப்படி இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடும்: கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு…

தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா: ஆர்.பி.உதயகுமார்

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா என்று அதிமுக…

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுப்பு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன்ஜாமின் கோரிய நிலையில், முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…

அடிக்கு அடி என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்: பிரதமர் மோடி

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம் என்று பிரதமர்…

Continue Reading

ராஜிவ் போன இடத்திற்கே ராகுலை அனுப்புவதாக மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ்…

சிறையில் அடைக்கப்பட்டதால் எனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது: சஞ்சய் ராவத்!

சிறையில் அடைக்கப்பட்டதால் தனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா…

வடகொரிய ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததை சகித்து கொள்ள முடியாது: பிரதமர்

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததற்கு, ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு…

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயக்கம்!

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…