கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…
Month: November 2022
முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
பாகிஸ்தானில் காவலர் வாகனத்தின் மீது தாக்குதல்: 6 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவலர் வாகனத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். தெற்கு வஜிரிஸ்தானின் எல்லையான…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிதி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய்…
2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை!
சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
