அரசு பள்ளி மாணவர்கள் 68 பேருடன் துபாய் செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்: பொன் மாணிக்கவேல்

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் முன்னாள் ஐிஜி பொன்…

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும்: சசிகலா

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும் என சசிகலா கூறியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- அரசு ஊழியர்கள்,…

ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்…

தமுக்கம் கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்: பெ. மணியரசன்

மதுரைக்குப் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்திற்கு சூட்டாமல் இருப்பது, ஒரு சூழ்ச்சியோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது…

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது: வைகோ

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!

7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!

வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார்!

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

போருக்கு தயாராக ராணுவத்திற்கு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவு!

சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போருக்கு தயாராக ராணுவத்திற்கு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையேயான…

சிவசேனை எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன்!

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி…

ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரம் ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன்

மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் பினராயி…

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலி!

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நேபாள…

உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

நாட்டின் உள் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.…

காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை: பிரதமர் மோடி

காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநிலம் கங்கரா என்ற இடத்தில்…

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதியிடம் திமுக மனு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பாஜக…