உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தீா்மானத்தைப் புறக்கணித்தது இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்கல் செய்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா்…

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். அண்ணா…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ராஜபக்சே மோசமான கொடுங்கோலன்னு ராகுல் காந்தியே சொன்னாரு: துரை வைகோ!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மிக மோசமான கொடுங்கோலன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தம்மிடம் தெரிவித்ததாக…

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடியுங்கள்: ஐகோர்ட் உத்தரவு!

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன்,…

அமலாக்கத் துறை முன் ஆஜராக அவகாசம் கேட்கும் ஹேமந்த் சோரன்!

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்த நிலையில், 3 வார…

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: சந்திரசேகா் ராவ்

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான…

கர்நாடகா மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக பெண் குழந்தைகளுடன் பலி!

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை…

கிரீஸ் அருகே அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்து: 22 உடல்கள் மீட்பு!

கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர,…

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திராவிட இயக்க பேச்சாளரும், தமிழறிஞருமான நெடுஞ்செழியன் (79) இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல்…

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும்: ஆர்.பி. உதயகுமார்

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக…

பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்: பார்த்திபன்

‘இரவின் நிழல்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக தாமதம் ஆகும் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் கூறியுள்ளார். பார்த்திபன் எழுதி இயக்கி,…

அமீர்கான் ரூ.2 கோடிக்கு நடிப்பை வழங்கிவிட்டு ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார்: கங்கனா ரணாவத்

அமீர்கான் ரூ.2 கோடிக்கு நடிப்பை வழங்கிவிட்டு ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். நடிகர்…

தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி

தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி…

வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி

வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக திராவிடர்…

Continue Reading

கருணாநிதியை, ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தஞ்சாவூர் உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன்…

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்!

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி…

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது!

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் நாடுகளின் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய சீன பயணத்தின்போது இரு நாடுகளும்…