பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது: விக்ரம்

நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது. தங்கலான்”…

கடவுள் அருள் இருந்தால் மீண்டும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: எஸ்.ஜே.சூர்யா

கடவுள் அருள் இருந்தால் மீண்டும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா…

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு…

7 மருத்துவ கல்லூரி வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவ கல்லூரி மற்றும் 1 தமிழ் வழி மருத்துவ கல்லூரி என 7 மருத்துவ…

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும்…

ராணிமேரி கல்லூரி பெண் கல்விக்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராணி மேரி…

இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த…

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கம்!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். காயத்ரி…

பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால்விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24-ந்தேதி அன்று…

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக…

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்!

முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு…

பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் வரை நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை: இம்ரான்கான்

பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார். இங்கிலாந்து…

சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். இருவர்…

தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்துவதா?: பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்…

கொலம்பியாவில் குடியிருப்பின் மீது விழுந்த விமானம்: 8 பேர் பலி!

கொலம்பியாவின் மெடலின் நகரில் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 8 பேர் பலியாகினர். கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா…

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை: வடகொரியா

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும்…

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன்

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலுக்கு கி.வீரமணி கண்டனம்!

நாட்டின் சட்ட நாளான நவம்பர் 26-ந் தேதி இதிகாச புராண கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்ற பல்கலைக் கழக மானியக் குழுவின்…

Continue Reading