பேரீச்சம்பழ பாயசம்

இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது…

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக…

கர்நாடகாவில் உள்ள 45000 தமிழ் கல்வெட்டுகளை மீட்டு வர வேண்டும்: சீமான்

கர்நாடகாவின் மைசூரில் உள்ள 45,000 தமிழ்க் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு நடவடிக்கைக்கு தயார்: ராணுவ தளபதி

மத்திய பாஜக அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வடபகுதி கட்டளை தளபதி…

ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை சிலர் வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க…

ஜல்லிக்கட்டுக்கு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முதல் விசாரணை…

நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் காலமானார்!

நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ பிரியா. இவர் எம்ஜிஆர்,…

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம்: அன்புமணி

என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நெய்வேலி…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட்…

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: தமிழக அரசு

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.…

கோவை கார் வெடிப்பில் கைதான 6 பேருக்கும் டிச.6 வரை காவல் நீட்டிப்பு!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி…

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவிப்பு!

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம்…

அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்,…

மோர்பி பால விபத்து: தடயவியல் விசாரணை அறிக்கை தாக்கல்!

குஜராத் மோர்பி பால விபத்து தொடர்பான தடயவியல் விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு…

அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இன்று இரு மாநில எல்லையில் நிகழ்ந்த மோதலின் போது…

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சொத்து மதிப்பு ரூ.1,270 கோடி?

பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா 6 ஆண்டுகளாக பதவியில் உள்ள நிலையில் அவரது குடும்பத்தின் சொத்து மடங்கு…