ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு திட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராகுல் காந்தி

மோடி நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார். வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர் என்று, காங்கிரஸ்…

கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு 2 கோடி நஷ்ட ஈடு: அண்ணாமலை

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை…

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த இளம் கால்பந்து…

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவர்களின் தவறான…

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை…

நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்?: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? என்று மக்கள்…

மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும் என்றும் சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும் என்றும் சென்னையில் நடந்த சுகாதார…

நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்: அமீர்கான்

பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். பாலிவுட் திரையுலனின்…

சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான்

சவுக்கு சங்கர் என்ற யூ டியூபர் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று…

அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17…

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும்: எச்.ராஜா

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த…

அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக செயல்படாத நிலையில் இருப்பதாக அமமுக…

இந்தோனேசியாவில் ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல்…

இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்: ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அறிவித்தார். கொரோனா தொற்று…

நேதாஜி பிறந்த நாளைவிடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார்: ஹர்தீப்சிங் பூரி

மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறினார். பெட்ரோலியம்…

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்க்கு அர்ஜூனா விருது!

தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில்…

மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி

கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர்…