உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று…

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வேல்முருகன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது: அண்ணாமலை!

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும்: முத்தரசன்

கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்…

பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பை ஏற்கிறோம்: ப.சிதம்பரம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும்…

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்: மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் அதிகரிக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.…

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது: எச்.ராஜா

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.…

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் குண்டு வெடிப்பில் குழந்தை பலி!

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒரு குழந்தை இறந்தது. குண்டு வெடிப்பு…

முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி!

சென்னை டிபிஐ (DPI) வளாகத்தில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம்!

பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற…

டெல்லியில் 12 கி.மீ தூரம் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலி!

தலைநகர் டெல்லியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில், காருக்கு அடியில் சிக்கி அந்த இளம்பெண் 12 கி.மீ தூரம்…

‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது: சஞ்சய் ராவத்

ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே ‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை…

தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது: ராகுல் காந்தி

தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது என்று ராகுல் காந்தி, கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்…

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிசூடு: கைதிகள் உள்பட 14 பேர் பலி!

மெக்சிகோ சிறையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில்…

கோவாவில் இருந்து ஊர் திரும்பும் போது விபத்து: தமிழத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

புத்தாண்டு கொண்டாடுவதற்காக கோவாவிற்கு காரில் சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். வரும் வழியில் கர்நாடக மாநிலத்தில்…

திமுகவில் இணையும் பாஜக முக்கியப் புள்ளி வானதி சீனிவாசன்?

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய…

பெண் போலீசிடம் அத்துமீறிய இருவரை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்…