ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி பொருளாளர் படுகொலை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலை செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்பதால் சீமான் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

பெங்களுர் குடிநீர் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூர் மாநகர திட்டத்திற்கு காவிரியில் இருந்து…

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்!

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர்…

அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குகிறது: மம்தா பானர்ஜி!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற…

‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது என்று ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்!

மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம்…

அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில்…

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்: ஜோதிகா

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகா 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார்.…

நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ்

ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தவே நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…

ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப். 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின்…

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் என்பவர் வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு…

சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று…

தமிழ்நாடு தகவல் ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது: அன்புமணி

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து…

கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

சென்னை மெரினா கடலில் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

ஆந்திர பிரதேச தலைநகராக மாறியது விசாகப்பட்டினம்!

ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை: பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி உரையாற்றுவது…

அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது: ஜோ பைடன்

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே 11-ந்தேதியுடன் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ஜோ…

திமுக ஆட்சியிலும் ஜாதி தீண்டாமை தொடருதே: பா.ரஞ்சித்

கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், திமுக ஆட்சியிலும் சமூக அநீதி தொடர்வதாக…