சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் 3 பெண்கள் பலி!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த…

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள்: வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.…

ஈஷாவில் இருந்து மாயமான பெண் மர்ம மரணம்!

ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான வழக்கில் 14 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில்…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மத்திய அரசு…