திமுக அமைச்சர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள்: அண்ணாமலை

திமுக அமைச்சர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

சீமை கருவேல மரங்களை அகற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில்…

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்: சீமான்

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பாதுகாப்பில் குளறுபடி காரணமாக ராகுல் காந்தி யாத்திரை நிறுத்தம்!

பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி…

மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு: சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்…

ஆவணப் படத் தடை நடவடிக்கை ஜனநாயக உரிமைக்கும், கருத்துரிமைக்கும் மாறானது: கி.வீரமணி

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

இரட்டை இலையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு!

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ்…

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும்: வி.கே.சிங்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.…

வேங்கைவயல் விவகாரம் குறித்து பாஜக ஏன் வாய் திறக்கவில்லை: திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை என்று விசிக திருமாவளவன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். புதுக்கோட்டை…

அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை: சிபிஐஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்!

பல்கலை கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலை கழக நிர்வாகம் தடுத்துள்ளது நியாயப்படுத்த முடியாதது என சிபிஐஎம்…

குட்கா தடை உத்தரவு ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்: மா.சுப்பிரமணியன்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமமுக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்…

இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா?: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய…

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர்: அண்ணாமலை

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று அண்ணாமலை கூறினார். பாராளுமன்றத்திற்கு அடுத்த…

சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது கட்டிடம் விழுந்ததால்…

தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு ‘லெட்ஸ் கெட் மேரிட்’!

தோனி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்: ஓய்ஜி மகேந்திரன்!

விஜய்தான் சூப்பர் ஸ்டார் என ஒரு பக்கம் ஹாட்டாக பேசப்பட்டு வரும் நிலையில் ரஜினிகாந்தின் சகலையான ஒய் ஜி மகேந்திரன் அதுகுறித்து…

‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும்: ஏ.ஆர்.ரகுமான்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும்…