மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது: செந்தில்பாலாஜி

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல்…

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது: கமல்ஹாசன்

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.…

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் கைது!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய பல்வேறு…

பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும்: ராமதாஸ்

பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மாதத்திற்கு பிறகு எங்கள் இளைஞர்கள் அதனை தார்…

படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு கையில் காயம்!

நடிகை சமந்தா கையில் ரத்தக்காயங்களுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 2010ம் ஆண்டு…

நண்பர் ஸ்டாலின் நீண்ட ஆரேக்கியம், மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

என் இனிய நண்பர் மு.க ஸ்டாலின் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்…

தமிழக அரசு நிர்பயா நிதியை சரியாக செலவு செய்யலை: குஷ்பு

பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்பு கூறியுள்ளார். தமிழ்…

மணிஷ் சிசோடியாவை கைது செய்ததற்கு வைகோ கண்டனம்!

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி: வானதி சீனிவாசன்

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சியை மதுரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி…

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடைபெறும் குரூப் 2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என…

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

‘அக்னிபத்’ திட்டம் தேசநலன் கருதி உருவாக்கப்பட்டது என்று கூறிய டெல்லி ஐகோர்ட்டு, அத்திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது. மத்திய அரசு…

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம்: நிக்கி ஹாலே

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள…

மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் குடும்பம் அவமதித்துள்ளது: பிரதமர் மோடி

சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்துவிட்டனர் என்று பெலகாவியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார். பெலகாவியில்…

மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைதான…

மதுரை எய்ம்ஸ் தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரக பிரசாந்த் லவானியாவை நியமித்து ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதும்…

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக…

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல்!

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில்…

எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல: ஜி.கே.மணி

தமிழை மீட்டெடுப்பதே நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். பா.ம.க. சார்பில்…