பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார். ஈரோடு கிழக்கு…

குட்கா, பான்மசாலாவுக்கு தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. குட்காவுக்கு…

அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் மறியல்!

கட்டிட பணியில் குறைந்த சம்பளம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு தங்களை கட்டுமான நிறுவனங்கள்…

அண்ணாமலை பேச்சை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம்: புகழேந்தி

பாஜக வேட்பாளரை நிறுத்த சொல்லவில்லை. வாபஸ் பெறவும் சொல்லவில்லை. அண்ணாமலை அப்படி ஒரு அறிவுறுத்தல் விடுக்கவே இல்லை. அண்ணாமலை பேச்சை எல்லாம்…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் பரிதாப நிலையில் இருக்கின்றனர்: லியோனி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.…

மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் மீட்பு!

மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.…

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும்: திரவுபதி முர்மு

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும்…

ரஷ்யாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு!

ரஷ்யாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்,…

அதானி குழுமத்தின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த…

ராகுல் காந்தி மற்றும் கார்கே கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய கருத்துக்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்: மத்திய அரசு

கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக,…

மாநிலங்களவையை சிறிது நேரம் வழி நடத்திய பி.டி. உஷா!

மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா நேற்று சிறிது நேரம் வழிநடத்தினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதி அமைசர்…

தத்தளிக்கும் பாகிஸ்தான்-இந்தியாவுக்கு நல்லதல்ல

தத்தளிக்கும் பாகிஸ்தான்-இந்தியாவுக்கு நல்லதல்ல பங்காளி பாகிஸ்தான் பரிதவிப்பில் இருப்பது, இந்தியாவுக்கு நல்ல சேதி அல்ல. அந்நாடு பொருளாதார ரீதியாக பலவீனம் அடைந்திருப்பதால்,…

Continue Reading