சேலத்தில் ஆய்வுக்கு களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின் விவசாயிகளுடனும் சந்திப்பு!

கள ஆய்வு மேற்கொள்வதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்…

பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை: பெ. மணியரசன்!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப்…

காதல் என்ற பெயரில் சல்மான் கானால் ஐஸ்வர்யா ராய் அனுபவித்த கொடுமைகள்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் காதலில் சிக்கி பல கஷ்டங்களை சந்தித்து உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உலக அழகி ஐஸ்வர்யா ராய்…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலி!

கரூர் மாவட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை…

பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சர்வேக்கு சீமான் கண்டனம்!

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி…

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது!

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர்.…

கினியாவில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி!

ஈகுவடோரியல் கினியாவில் முதல்முறை மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மார்பர்க் வைரஸ் உலகம் அடுத்து…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு…

அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று…

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும்…

ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

இது அறிவிக்கப்படாத அவரச நிலை: தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி…

த்ரிஷா காஷ்மீரில் கொட்டும் பனியில் லியோ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

நடிகை த்ரிஷா காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் போட்டோவை வெளியிட்டு பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 20…

பழனி முருகன் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினார் சமந்தா!

நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப்…