சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான்: எடப்பாடி பழனிசாமி

சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான். சந்தர்ப்ப சூழலுக்கு தகுந்தவாறு ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசுக்கு இந்த தேர்ர்தலில்…

சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடும் தி.மு.க: அண்ணாமலை

சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன சகோதர சகோதரிகள் முன்னேற்றத்துக்காக நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற…

ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது: டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது என்று…

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்…

இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

வாரிசு அரசியலின் பிடியில் இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும்: பிரதமர் மோடி

வாரிசு அரசியலின் பிடியில் இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு…

அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்!

அதானி குழும பங்குகளில் எல்ஐசி மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என அறிவிப்பு!

இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் மறைவு!

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் தேவ்சிங் ஷெகாவத் உயிரிழந்தார்.…

எனது கடைசி மூச்சு வரை பாஜக வளர்ச்சிக்காக போராடுவேன்: எடியூரப்பா

மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது, எனது…

சாகித்ய அகாடமியின் பதவியிலிருந்து பெரியசாமியை நீக்க வேண்டும்: அன்புமணி

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகாரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஈரோடு இடைத்தோ்தலில்…

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு!

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம்,…

ஜெயலலிதா கனவை நனவாக்குவோம்: எடப்பாடி பழனிசாமி

‘மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க, நாம் அனைவரும் பாடுபடுவோம்’ என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா: ரஜினிகாந்த்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா என்று நடிகர் ரஜினிகாந்த்…

சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது!

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் அயோத்தி திரைப்படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது பிரதீப்…

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பல…

ராமராஜனின் சாமானியன் படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் சாமானியன். இந்த படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு…