வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: திருமாவளவன்

வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை…

மாணவர்கள் சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: அன்புமணி

மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது…

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சீமான்தான் காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…

24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்: அண்ணாமலை!

காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். 24…

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்!

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக…

நிலக்கரி முறைகேடு குறித்து வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். புதுக்கோட்டை…

தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது: சுப.வீரபாண்டியன்!

வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம்…

ஆன்லைன் ரம்மியால் மெரினா கடலில் குதித்து சென்னை நபர் தற்கொலை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்த நபர் தற்கொலை…

‘மக்கள் அரசை தேடிப்போன காலம் மாறி, மக்களை தேடி அரசு’ வந்துகொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின்

மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது என மதுரை கள ஆய்வில் முதல்வர்…

அனைத்து மாநிலத்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தமிழகத்தை விட்டு மன வருத்தத்தோடுசெல்லும் ஒரு நிலைக்கு அவர்களை தமிழர்களாகிய நாம் தள்ளிவிடக் கூடாது என்று…

குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். கோவை…

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம்: துரை வைகோ!

வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மதிமுக…

திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள் தீ வைப்பு!

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த…

பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!

கர்நாடகாவில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது என்று கூறினார். கர்நாடகா…

எனது நாட்டை நான் எப்போதும் அவதூறாக பேச மாட்டேன்: ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவோர் தாக்கப்படுகின்றனர். பிபிசி விஷயத்திலும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்…

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை: இந்தியா குற்றச்சாட்டு!

ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது. ஜெனீவாவில் நடந்த…

பிலிப்பைன்ஸ்ல் பொதுமக்கள் முன்னிலையில் ஆளுநர் ரோயல் டெகாமோ சுட்டுக் கொலை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாண ஆளுநர் ரோயல் டெகாமோ மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய விசயாஸ்…