12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை…

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு…

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு: நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால…

அண்ணாமலைக்கு காய்ச்சல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.…

கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50…

மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி

மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி…

பாரதீய ஜனதா வதந்திகளை பரப்புகிறது: தேஜஸ்வி யாதவ்!

வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம்…

பயங்கரவாதம் முற்றிலும் அகற்றப்படும்: அமித்ஷா

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை…

அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும்…

நயன்தாராவால் பறிபோன ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு: மம்தா மோகன்தாஸ்!

நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். குசேலன் படத்தில் தான் நடித்த காட்சிகள்…

இயக்குனர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்: வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள்…

பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் மீ டூவில்தான் வரும்: சாய் பல்லவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களை…

தேவையில்லாமல் சன்னி லியோன் துன்புறுத்தப்படுகிறார்: நீதிமன்றம்

சன்னி லியோன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதி தெரிவித்தார். ஆபாச படங்களில்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, அனல் மேகங்கள், எரிமலைக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர்…

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…