காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…

மபியில் கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக…

சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார்!

தைவானை ஆக்கிரமிக்க நினைக்கும் சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார். அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை…

எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை: திருமாவளவன்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது…

எடப்பாடி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது: ஆர்பி உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.…

பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மீது கை வைத்தால் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என பொதுமக்கள் சொல்வதாக திமுக…

மீனவர்கள் 16 பேரை இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை: கி.வீரமணி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத்…

எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது…